செய்திகள்

சென்னையில் மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்த பயிற்சி

சென்னை, நவ. 16– சென்னை பெருநகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு போக்சோ வழக்கு சம்மந்தமான பயிற்சி வகுப்புகள் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள […]

Loading