நவிமும்பை, நவ. 2– மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. மழை குறுக்கீட்டால் ஆட்டம் நாளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை […]
![]()


