தாஷ்கண்ட், ஜூலை 24– உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் செஸ் உலகக்கோப்பை மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார் 2025 பைட் (FIDE) மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை (Tan Zhongyi) வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். […]
![]()


