செய்திகள்

போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி வங்கி கடன் மோசடி: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.23– பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி ஹைடெக் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம், பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று, ரூ.6 கோடியே 10 லட்சம் வரை மோசடி செய்ததாக, வங்கி நிர்வாகம், கடந்த 2024–-ம் ஆண்டு சிபிஐயிடம் புகார் அளித்தது. இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புகார் மீது […]

Loading

செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 8.3 கோடி மோசடி

சென்னை, நவ. 20: சொத்துக்களை அபகரித்து வங்கிகளில் சுமார் ரூ.8.3 கோடி பணம் பெற்று மோசடி செய்த 2 வழக்குகளில் தலைமறைமாறக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர், தனது தாயார் ருக்குமணி என்பவருக்கு சொந்தமாக 1 கிரவுண்ட் மற்றும் 1,262 சதுரடி கொண்ட கட்டிடத்துடன் கூடிய இடம் உள்ளதாகவும், 2019ம் ஆண்டு ருக்குமணி இறந்துவிட்ட நிலையில், சிலர் கூட்டாக சேர்ந்து தனது தாயார் ருக்குமணி போல ஒரு நபரை ஆள்மாறாட்டம் […]

Loading