செய்திகள்

சென்னை போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னை, ஜன. 6: திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2022ம் ஆண்டு அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 15 வயது (2022) சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என்ற பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் […]

Loading