செய்திகள்

மீஞ்சூர் ஒன்றியத்தில் 75 பழங்குடி குடும்பத்தினருக்கு தலா 4 வெள்ளை ஆடுகள்

பொன்னேரி டிச-30 சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநரகம் இணைந்து தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கால்நடை வளர்ப்பு மூலம் மேம்படுத்தும் திட்டம் நடைபெற்றது. இதில் தத்தைமஞ்சி லட்சுமி அம்மன் நகர், மெதூர் முல்லை நகர், பழவேற்காடு- குளத்துமேடு, ஆரணி-பாலவாக்கம் ஜெ.ஜெ.நகர், தோணிரேவு உள்ளிட்ட கிராமப்புறத்தில் வசிக்கும் 75 பழங்குடியின குடும்பங்களைச் […]

Loading

செய்திகள்

பொன்னேரி அருகே 123 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள்கள்

பொன்னேரி டிச. 22: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மடிமை கண்டிகை, வஞ்சிவாக்கம், ஆசானபுதூர், வீரங்கி வேடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கு செல்ல தினசரி நெடுந்தூர பயணம் மேற்கொள்கின்றனர். சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதால் காலதாமதம் ஆகிறது. மாலை நேரங்களின் பயத்துடன் குழந்தைகள் வீடு வந்து சேர்கின்றனர். மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக பள்ளி நேரத்தை துரிதமாக சென்றடைய இந்த மிதிவண்டி வழங்கும் திட்டம் […]

Loading

செய்திகள்

பழவேற்காடு தீவுகளில் பிளாஸ்டிக் சேகரிப்பு, மரம் நடும் விழா

பொன்னேரி டிச-13 தமிழ்நாடு வனத்துறை – பழவேற்காடு பறவைகள் சரணாலயம், பிஸ்லெரியின் முதன்மைத் திட்டம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பழவேற்காடு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயம், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை, சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து பழவேற்காடு ஏரி நடுவிலுள்ள திட்டுதீவுகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக, பறவைகள் வாழும் தீவுகளில் காணப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிற […]

Loading