புதுடெல்லி, ஜன. 13– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் 7 மணி நேர விசாரணை முடிந்த நிலையில் அவர் புதுடெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். மீண்டும் 19–ந் தேதி ஆஜராக சம்மன் சிபிஐ சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் கரூருக்கு சென்றார். அங்கு பிரச்சார பஸ்சில் நின்று பேசினார். அப்போது […]
![]()


