சென்னை, ஆக.18- வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வினர் விரும்பும் நல்லதொரு கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். புதுவை அடுத்த பட்டானூரில் நேற்று நடந்த பா.ம.க. மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- நமது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கான தீர்மானங்கள் தான். தமிழ்நாட்டில் உள்ள 324 சமுதாய மக்களுக்காகத்தான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். நாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது, நமக்கு 10.5 […]
![]()


