செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற […]

Loading

செய்திகள்

நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும்: பொதுக்குழுவில் அன்புமணி பேச்சு

சென்னை, ஆக.10-– நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் டாக்டர் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சி.ஆர்.பாஸ்கரன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவகுமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- […]

Loading