செய்திகள்

காணும் பொங்கல் நாளில் ரூ.220½ கோடிக்கு மது விற்பனை

சென்னை, ஜன.19-– காணும் பொங்கல் நாளில் ரூ.220½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் இயங்கி வருகின்றன. தினந்தோறும் ரூ.100 கோடி வரைக்கும், வார இறுதி நாட்களில் ரூ.150 கோடி வரைக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை காலங்களின்போது மது விற்பனை அதிகரிக்கும். அதன்படி பொங்கலை பண்டிகையையொட்டி ‘டாஸ்மாக்’ கடைகளில் கடந்த 14, 15 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.435 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. […]

Loading