செய்திகள்

வேந்தர் விசுவநாதன் தலைமையில் விஐடியில் ‘பொங்கல் விழா’ கோலாகலம்: கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள்

சென்னை, ஜன. 9– விஐடி சென்னையில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டியின் துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் திரைப்பட நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருந்தினர்கள் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அனைவரும் “பொங்கலோ பொங்கலோ” “பொங்கலோ பொங்கலோ” என்று மகிழ்ச்சி பொங்க […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பொங்கல் விழா…! …. ராஜா செல்லமுத்து

ஐந்து நாட்கள் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்காக வெளியூரிலிருந்த ஆட்கள் எல்லாம் கிராமத்தில் வந்து குவிந்தார்கள். தொடர் விடுமுறை என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம். உற்சாகம். காப்புக்கட்டில் ஆரம்பிக்கும் பொங்கல், காணும் பொங்கல் முடிவடையும் வரை அந்த ஊரே சந்தோசமாக இருக்கும். கட்டுக்கட்டாகக் கரும்புகள், வீட்டுக்கு வீடு பொங்கல் என்று யார் எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் விருந்து போல சாப்பிட்டு விட்டு வரலாம் என்ற விருந்தோம்பலில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது. ஐந்து நாட்களுக்கும் ஐந்து புது […]

Loading