செய்திகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்வு

சென்னை, ஜன. 11: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமண சீசன் போன்ற விழா காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு ‘டிக்கெட்’ கிடைத்துவிட்டால், ஏதோ சாதித்தது போன்ற உணர்வு பயணிகள் மனதில் வெளிப்படுகிறது. ஏனென்றால் பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக […]

Loading

செய்திகள்

பொங்கல்: அரசுப் பேருந்துகளில் 1.21 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 10: வரும் 15ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அரசுப் பேருந்துகள் மூலம் சுமார் 1.21 லட்சம் பேர் நேற்று சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. நேற்று ஒட்டுமொத்தமாக இயக்கப்பட்ட 2,706 பேருந்துகளில் 1,21,770 பேர் சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 614 […]

Loading

செய்திகள்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்றிதழ்

சென்னை, ஜன. 6: ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 9ந் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் நேற்றுவரை தணிக்கைக் குழு, இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. ஆனால் U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது. (12 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகள் பெற்றோர்களோடு தான் பார்க்க அனுமதி) தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு வெய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. படம் […]

Loading

செய்திகள் முழு தகவல்

பொங்கல் பண்டிகை கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: நாளை டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை, டிச. 3: பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விழுப்புரம், டிச. 22: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் […]

Loading