செய்திகள்

பொங்கலுக்கு பிறகு வலுவான கூட்டணி உருவாகும்: நயினார் நாகேந்திரன்

கிருஷ்ணகிரி, டிச. 25: பொங்கலுக்கு பிறகு வலுவான கூட்டணி உருவாகும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற சுற்றுப் பயண யாத்திரையை நேற்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டார். நேற்று இரவு கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறினார். ஆனால், 100 நாள் […]

Loading