செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

சென்னை, அக். 7– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினர். தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அண்ணா தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனிடையே பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தேர்தல் பிரச்சாரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக அவர்கள் […]

Loading