செய்திகள்

நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

நெல்லூர், ஜன. 22– ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நந்தியால் மாவட்டம் சிரிவெள்ளமெட்டா அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்றபோது, பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தின் போது பேருந்தில் 36 பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது. […]

Loading

செய்திகள்

லாரி மீது பஸ் மோதி விபத்து; கர்நாடக ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம்

அவிநாசி, நவ. 16– திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆம்னி பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர், கேரள மாநிலம் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நியூ திருப்பூர் அருகே இன்று அதிகாலை சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த […]

Loading

செய்திகள்

மதுரையிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி, ஆக. 19– கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மதுரையிலிருந்து நேற்றிரவு கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் அந்த […]

Loading