செய்திகள்

வேலூர் விஐடி பழைய மாணவர் சந்திப்பு: கவின்கேர் தலைவர் ரங்கநாதன் பேச்சு

சென்னை, ஜன. 27: ‘வாழ்க்கையிலும், தொழிலிலும் வாய்ப்புகளை அடையாளம் கண்டு தீவிரமாக இறங்கி எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகின்றனர்’ என கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் – மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று விஐடியில் சந்தித்து சங்கத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிப்பது வாடிக்கை. அதன்படி 31-–வது ஆண்டு சந்திப்பு நிகழ்வு வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.இதில் […]

Loading

செய்திகள்

போரை நிறுத்தியதால் எனக்கு நோபல் பரிசு வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், ஜன. 10: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாகவும், தன்னை விட அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியானவர் யாருமில்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். வெனிசுவேலா நாட்டில் உள்ள எண்ணெய் வளங்கள் குறித்து எண்ணெய் மற்றும் வாயு நிறுவன அதிகாரிகளுடன், டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். .அப்போது பேசிய அதிபர் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதற்காக ஒன்றுமே […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

‘‘100 பிறவி எடுத்தாலும், நடிகனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்’’: கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, நவ.29: “100 பிறவிகள் எடுத்தாலும், நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்” என்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதனை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதில் சினிமாவில் பல்வேறு சாதனைகள் செய்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 56-வது […]

Loading