அவிநாசி, நவ. 16– திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் 20 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆம்னி பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர், கேரள மாநிலம் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நியூ திருப்பூர் அருகே இன்று அதிகாலை சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த […]
![]()


