செய்திகள்

நத்தம் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதி விபத்து; பெண் பலி: 8 மாணவர்கள் காயம்

திண்டுக்கல், அக். 31– நத்தம் அருகே ஆட்டோ மீது அரசுப் பஸ் மோதியதில் பெண் பலியானார். 8 மாணவர்கள் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 8 பேர் திண்டுக்கல்லில் பள்ளியில் நடைபெறும் கணித வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வதற்காக சமுத்திரப்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி ஆட்டோவில் வந்துள்ளனர். அந்த ஆட்டோவில் 8 மாணவர்கள் உள்பட 11 பேர் பயணம் செய்தனர். ஆட்டோவை பூதகுடியைச் சேர்ந்த […]

Loading