செய்திகள்

மகள் உயிருக்கு ஆபத்து: துர்காபூரில் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெற்றோர் வேதனை

புவனேஸ்வரம், அக்.13– மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயது மருத்துவ மாணவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவளது பெற்றோர் கூறியிருக்கிறார்கள். ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தபோது பாலியல் கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தங்கள் மகளை, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்துக்கு மாற்றி, சிகிச்சை அளிக்க உதவி […]

Loading

செய்திகள்

கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி சிகிச்சையில் இருந்த பெண் இன்று உயிரிழப்பு

பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு கரூர், செப்.29–- வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் […]

Loading

செய்திகள்

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த பெண் கைது

சென்னை, ஆக. 21– மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாக பணம் ரூ.31.88 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளி கைது செய்யப்பட்டார். கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்மேரி (45) கடந்த 2022-ம் ஆண்டு அவரது மகளுக்கு எம்.பி.பி.எஸ் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது, தெரிந்த நபர்கள் மூலம் அறிமுகமான அந்தோணிதாஸ் மற்றும் மாதவன் என்பவரின் மனைவி ரம்யா (37) ஆகியோர் மருத்துவக் கல்லூரி மற்றும் […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் சாலையில் சிதறிக் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்: தலையை தேடும் போலீசார்

துமகூரு, ஆக. 8– கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் சாலையில் பெண்ணின் உடல் பாகங்கள் சிதறிக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் தலையை தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா கோலால் அருகே சிம்புகனஹள்ளி முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று காலை ஒரு கருப்பு நிற பாலிதீன் பை கேட்பாரற்று கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அந்த […]

Loading