சென்னை, அக். 29– சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து நவம்பர் 1-ந் […]
![]()


