செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

சென்னை, டிச.26- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]

Loading

செய்திகள்

பெசன்ட்நகரில் வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி : கலெக்டர் அறிவிப்பு

சென்னை, செப் 1– தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், – பெசன்ட்நகர் கோட்டம் ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒதுக்கீடு பெற்ற மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்திற்காக விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்தும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியினை ஆண்டிற்கு […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: போக்குவரத்து மாற்றம்

சென்னை, ஆக. 29– சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழாஇன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி அடுத்தமாதம் 8–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மட்டும் 31–ந் தேதி, செப்டம்பர் 1, 7, 8–ந் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் […]

Loading