செய்திகள்

சங்கரன் கோவிலில் மல்லிகை பூ கிலோ ரூ. 7500

மதுரை, ஜன. 9– சங்கரன்கோவிலில் மல்லிகை பூ இன்று கிலோ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் பனி பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் தற்போது பூக்களின் விலை கணிசமாக […]

Loading