செய்திகள்

பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடையுள்ள செயற்கைக்கோள்: 40 மாடி உயர ராக்கெட் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை, ஆக.20- பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 75 டன் எடை கொண்ட செயற்கைக் கோளை நிலைநிறுத்த 40 மாடி கட்டிடத்தின் உயரத்தைக் கொண்ட ராக்கெட் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். விழாவில் நாராயணன் பேசியதாவது:- […]

Loading

செய்திகள்

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டம்

ஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் சென்னை, ஜூலை.28- விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 165 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை தகவல்கள், பேரிடர் மேலாண்மை, எல்லை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தரவுகளை பெறுவதற்காக விண்ணில் 55 செயற்கைக்கோள்களின் தொகுப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் […]

Loading

செய்திகள்

பூமிக்கு புறப்பட்ட சுபன்ஷு விண்கலம் பசிபிக் கடலில் தரையிறங்கியது

நியூயார்க், ஜூலை 15– சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கிய டிராகன் விண்கலம், இன்று மாலையில் பசிபிக் கடலில் தரை இறங்கியது. 2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்தை முடித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘கிரேஸ்’ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். ஷுபன்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி […]

Loading

செய்திகள்

ஆக்ஸியம்-4 குழுவினர் பூமி திரும்பும் பயணம் துவங்கியது

சுக்லாவின் சாகசம் விண் ஆய்வில் புதுமைல்கல் விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், “கிரேஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று மாலை 4:50 மணியளவில் […]

Loading