ஆவடி, அக். 31– பூந்தமல்லி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில ஆசாமியை கைது செய்த போலீசார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பூந்தமல்லி கரையான்சாவடி சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் டி.சுபாஜினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் […]
![]()




