செய்திகள்

நாளை விநாயகர் சதுர்த்தி: பூக்களின் விலை கடும் உயர்வு

சென்னை, ஆக. 26– நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வழக்கத்தைவிட இன்று பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் விலை கடுமையாக உயர்ந்தது. குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். […]

Loading