செய்திகள்

புஸ்சி ஆனந்த் முன்ஜாமீன் கேட்டு 2-வது முறையாக மனு

மதுரை, அக். 11– கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் […]

Loading