செய்திகள்

1,000 அரங்குகளுடன் சென்னையில் 49–வது புத்தகக்காட்சி

ஜனவரி 8–ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை, டிச.21- 1,000 அரங்குகளுடன் நடைபெற உள்ள சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-–ந்தேதி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ். சண்முகம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால், இணைச் செயலாளர் நந்தா, உதவி இணை செயலாளர் ஆடம் சாக்ரடீஸ் மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் […]

Loading