செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்: அமித்ஷா ஆவேசம்

புதுக்கோட்டை, ஜன.5-– இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் தி.மு.க. ஆட்சி தான், எப்பாடு பட்டாவது சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம் என்று புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பிலான யாத்திரை மேற்கொண்டார். அதன் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலன்நகரை அடுத்த பள்ளத்திவயலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு […]

Loading

செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாத தி.மு.க : புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை, ஜன. 5: தமிழ் கலாச்சாரத்தை மதிக்க தெரியாத தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று தொண்டர் களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-– யாத்திரையின்போது எனக்கு எல்லா கிராமத்திற்கும், அனைத்து நகரங்களுக்கும் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பொதுமக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டேன். […]

Loading

செய்திகள்

ரூ.223 கோடியில் 577 திட்டங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, நவ. 10– புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.202 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 43 ஆயிரத்து 993 பயனாளிகளுக்கு ரூ.341 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 […]

Loading

செய்திகள்

பிளஸ்-2 மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

புதுக்கோட்டை, ஆக. 23– புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ் (வயது 52). இவர் 16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கீரனூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Loading

செய்திகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

புதுக்கோட்டை, ஆக.11– புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 படுக்கை கொண்ட வார்டு எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எச்டியு (உயர் சார்பு பிரிவு) 20 படுக்கைகள் கொண்டு செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நோயாளிகள் யாரும் இல்லை. இந்த நிலையில் ஒரு இயந்திரம் […]

Loading

செய்திகள்

புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 160 பவுன் நகைகள் கொள்ளை

புதுக்கோட்டை, ஆக. 5– புதுக்கோட்டையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 160 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். புதுக்கோட்டை மாநகரில் பாசில் நகரை சோ்ந்தவர் முருகேசன் (வயது 68). விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு அசோக்குமார், கார்த்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். பாசில்நகர் வீட்டில் முருகேசன், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கையொட்டி தனது சொந்த ஊரான […]

Loading

செய்திகள்

24–-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்

சென்னை, ஜூலை 14–- எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள […]

Loading