செய்திகள்

வரி வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்துங்கள்: ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே ப.சிதம்பரம் அறிக்கை

சென்னை, ஜன. 4: சொந்த வரி வருவாயை பெருக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழுவிவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே. தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் 21–22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த […]

Loading

செய்திகள்

காலவரையற்ற போராட்டம் வாபஸ்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை, ஜன. 3– புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை தெரிவித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் முதல்வருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து […]

Loading