செய்திகள்

தெற்கு ரெயில்வே புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக அருள் ஜோதி பொறுப்பேற்பு

சென்னை, ஆக. 2– தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையராக கே. அருள் ஜோதி பொறுப்பேற்றுக் கொண்டார். தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் முதன்மைத் தலைவர், பாதுகாப்பு ஆணையர் மற்றும் பாதுகாப்புப் படையின் பொறுப்பை ஏற்றக் கொண்டு அருள் ஜோதி, 1995 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை பிரிவின் அதிகாரியான கே. அருள் ஜோதி, வடக்கு எல்லைப்புற ரயில்வே, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை/சென்னை, […]

Loading