செய்திகள்

20–ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்

பாட்னா, நவ. 17– பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கவர்னர் ஆரிப் முகமது கானிடம் வழங்கினார். 20–ந்தேதி மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் 17-வது சட்டசபையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. கூட்டணிக்கு 193 இடங்கள்:இந்தியா கூட்டணிக்கு படுதோல்வி

பாட்னா, நவ. 14– பிரபல தேர்தல் ஆலோசகர் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு பீகார் சட்டசபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பீகாரில் பா.ஜ.க. – காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் புது போட்டியாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் இறங்கியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று […]

Loading