செய்திகள்

பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல்: 121 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.6– பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பகல் 1 மணி நிலவரப்படி 42.3% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி […]

Loading

செய்திகள்

பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி, அக்.11- பீகாரில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-–ராஷ்டிரீய ஜனதாதளம் இணைந்த இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. குறிப்பாக கூட்டணிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகள் […]

Loading

செய்திகள்

பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் அறிவிப்பு

புதுடெல்லி, அக்.7- பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனை எதிர்க்கட்சிகள் பெரிய விஷயமாக்கி போராட்டங்கள் நடத்தின. நாடாளுமன்றத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அறிவிப்பு நிகழ்ச்சியில் தேர்தல் கமிஷனர்கள் […]

Loading