ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12– ‘‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி–62 (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதால், தோல்வி அடைந்ததாக’’ ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்–1 என்ற செயற்கைக்கோளுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி.–சி62 ராக்கெட் […]
![]()


