சென்னை, செப். 18– ‘‘தேர்தல் வாக்குறுதிகளில் 10%ஐக் கூட முழுமையாக நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை’’ காட்டமாகக் கூறினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- ‘‘ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள […]
![]()




