செய்திகள்

விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்: 26-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

தூத்துக்குடி, ஜூலை 23–- அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26–ந்தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரது சுற்றுப்பயண விவரம் நேற்று அதிகாரப் பூர்வமாக வெளி யிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-– வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பிரதமர் மோடி மாலத்தீவு தலைநகரம் மாலே விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் புறப்படுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் […]

Loading

செய்திகள்

இந்தியா- பிரிட்டன் தடையற்ற வர்த்தகம்

தலையங்கம் ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்ததாக இந்த மாத இறுதியில் பிரிட்டனுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா-பிரிட்டன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) முறையாகக் கையெழுத்திடுவது ஆகும். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் வர்த்தக, முதலீட்டு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் “மைல்கல்” என பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். சமீபமாய் ஜனாதிபதி டிரம்ப் அச்சுறுத்திவரும் அமெரிக்காவின் […]

Loading

செய்திகள்

27, 28ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னை, ஜூலை 11– 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் அவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. பிரதான கட்சிகளான தி.மு.க. தேர்தல் பணியை முதலில் தொடங்கிவிட்டது. […]

Loading

BRICS
செய்திகள்

‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 6– ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா, டிரினிடாட் அண்ட டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, ​​இந்திய புலம் பெயர்ந்தோர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது: அதிபர் ஜான் டிராமணி வழங்கினார்

அக்ரா, ஜூலை 3– கானா நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட நிலையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. 5 நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, முதலாவதாக கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மஹாமா மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் […]

Loading

செய்திகள்

5 நாடுகளு“ வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி, 2 ரதமர் மோடி இன்று முதல் 9ந்தேதி வரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமரின் இந்த நீண்டகால பயணம் அமைகிறது. இதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு செல்கிறார்.இந்த பயணத்தில் […]

Loading

செய்திகள்

10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா: வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, ஜூலை 1– டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 1) டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, நாட்டை டிஜிட்டல் துறையில் ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அறிவுசார் சமூகமாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும். 10 ஆண்டுகள் […]

Loading