செய்திகள்

பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பிரதமர் மோடி துவக்கினார்

புவனேஸ்வர், செப். 27– ஒடிசாவின் ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரெயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவையையும் சுதேசி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 97,500க்கும் மேற்பட்ட 4ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அவர் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு துவக்கப்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள்

நேபாளம், மாலத்தீவு, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தியான்ஜின், செப்.1- ஷாங்காய் மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டு அரங்குக்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் கைகுலுக்கி வரவேற்றார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பேசினார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் காய் […]

Loading

செய்திகள்

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்: பிரதமர் மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

புதுடெல்லி, ஆக. 27– பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய விநாயகர் சதுர்த்தி நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து இயக்கங்களான இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணை வினியோகம் தொடரும்: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, ஆக. 21– அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடுமையாக வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் இந்தியாவிற்கான ரஷ்யாவின் துணை வர்த்தக பிரதிநிதி […]

Loading

செய்திகள்

பிரேசில் அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி, ஆக. 8- பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி நேற்று மேலும் இந்தியப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்துள்ளன.இதனை தொடர்ந்து இந்த வரிவிதிப்பிற்குபதிலளித்த இந்திய […]

Loading

செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் சிறுபிள்ளைத்தனமான பேச்சு: பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி, ஆக. 5– ‘ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமான பேசியுள்ளார். உச்சநீதிமன்றம் கூட அவரைக் கண்டித்துள்ளது’ என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில், ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், […]

Loading

செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி: 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

 திருச்சி, ஜூலை 27– திருச்சியில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அண்ணா தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி

பிரதமர் மோடி பேச்சு தூத்துக்குடி, ஜூலை.27- ”மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாயை நிதியை வழங்கியுள்ளது. இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும் போது, 3 மடங்கு அதிகம். நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளில் கடந்த […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானில் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி

பிரதமர் மோடி இரங்கல் ஜெய்ப்பூர், ஜூலை 25– ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசு தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது. அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பிரிட்டன் செல்கிறார்

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு டெல்லி, ஜூலை 23– பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரிட்டன் செல்லும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் இங்கிலாந்துக்கு (ஜூலை 23 முதல் 24 வரை) அதிகாரப்பூர்வ பயணமாக செல்கிறார். இந்தப் பயணத்தில், அவர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இருதரப்பு உறவுகளை […]

Loading