டெல்லி, ஜூலை 18– பீகார் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இரு மாநிலங்களிலும் சுமார் ரூ.12,200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும், சில திட்டங்களை திறந்து வைப்பதுமாகும். இந்தத் […]
![]()


