செய்திகள்

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை: 8–ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

கோவை, நவ. 6– எர்ணாகுளம்-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை 8–ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Loading

செய்திகள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, அக். 31– சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875ம் ஆண்டு அக்டோபர் 31–ந்தேதி பிறந்தார். இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபாய் படேல். இவரது பிறந்த நாள் 2014ம் ஆண்டு முதல் […]

Loading

செய்திகள்

மஹாராஷ்டிரா நவிமும்பையில் ரூ.19,000 கோடியில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மும்பை, அக்.9- மஹாராஷ்டிராவின் நவிமும்பை யில் ரூ.19 ஆயிரத்து 650 கோடியில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் விமான நிலையம் உள்ளது. இங்கு விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மும்பையை அடுத்த நவிமும்பையில் மற்றொரு சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 4 கட்டங்களாக மிக பிரமாண்டமாக விமான நிலையம் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

இம்பால், செப். 13– மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு மாநில நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. . மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் […]

Loading

செய்திகள்

கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்

இம்பால், செப். 12– கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்ல இருக்கிறார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, […]

Loading

செய்திகள்

‘‘ஜப்பான் தொழில்நுட்பம் – இந்தியத் திறமை இணைந்தால் தொழில்நுப்ப புரட்சி’’: மோடி உறுதி

டோக்கியோ, ஆக. 29– ‘‘உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும்’’ என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார். 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அந்நாட்டின் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வரவேற்றனர். விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து மோடி வெளியிட்ட […]

Loading

செய்திகள்

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது’: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது, எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழு​வதும் 79வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் […]

Loading

செய்திகள்

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: திருவண்ணாமலை, சிதம்பரத்தில் பயணம்

சென்னை, ஜூலை 30– ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். கடந்த 26–ந்தேதி தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைத்து உரையாற்றினார். தொடர்ந்து மறுநாள் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை […]

Loading

செய்திகள்

போரை நிறுத்தும்படி எந்த தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை’’:

புதுடெல்லி, ஜூலை.30- போரை நிறுத்தும்படி எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை,” என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரி வித்தார். இந்தியா கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் நாடுதான் போரை நிறுத்தும்படி, நம்மிடம் மண்டியிட்டது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை களை விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடியுடன், எடப்பாடி சந்திப்பு: ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம்

சென்னை, ஜூலை.24- பிரதமர் மோடியுடன், எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தெரிகிறது. எனவே அவர், தனது ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார். பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26ந் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு திருச்சி செல்கிறார். […]

Loading