செய்திகள்

மாலேகான் குண்டுவெடிப்பு: பா.ஜ.க. முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

மும்பை, ஜூலை 31– மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ கோர்ட் விடுதலை செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29–ந்தேதி மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. […]

Loading