சிறுகதை விழாக்கள்

நடுகல் விழா…! விழா 22…….. ராஜா செல்லமுத்து

டகு…. டகு… டொம்.. டொம்..டகு…. டகு… டொம்.. டொம்.. என்ற உடுக்கைச் சத்தம் அந்தப் பகுதியைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. தன் வலது கையில் உடுக்கையைப் பிடித்து, ஈ…. ஈ… ….ஈ… என்று கரை விழுந்த தன் பற்களை நறநறவெனக் கடித்தபடியே ஒரு விதமான கோபத்துடனும் ஆக்ரோஷத்துடனும் உடுக்கையை அடித்துக் கொண்டிருந்தார், ஒரு பெரியவர். அந்தச் சத்தத்தைக் கேட்ட ஆட்களுக்கு நாடி நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது. இன்னதென்று சொல்ல முடியாத சோகத்தில் தன் இரு கைகளையும் எடுத்துக் […]

Loading