செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குடியரசு தினவிழா

சென்னை-, ஜன. 27: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலகத்தில் தாய் திருநாட்டின் குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சீருடை அணிந்த இவ்வங்கியின் பாதுகாப்பு பணியாளர்களது மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசிக்க பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவில் செயல் இயக்குனர் தனராஜ் .டி, தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார், […]

Loading

செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

சென்னை, டிச.26- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]

Loading

செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர் அரக்கோணம், நவ. 19– சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட […]

Loading