செய்திகள்

விண்ணில் பாய்ந்தது ‘இஸ்ரோ’வின் ‘பாகுபலி எல்விஎம்–3 எம்6 ராக்கெட்’

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 24– அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) பாகுபலி ராக்கெட் இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என ‘இஸ்ரோ’ தெரிவித்தது. ‘இஸ்ரோ’ வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்–6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்–3 எம்6 ராக்கெட் மூலம் செலுத்த முடிவு […]

Loading

செய்திகள்

விண்ணில் பாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

ஸ்ரீஹரிகோட்டா, நவ.3- 4,400 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுடன் ‘பாகுபலி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும். தகவல்தொடர்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்காக ரூ.1,600 கோடி மதிப்பில் அதிக எடை கொண்ட சி.எம்.எஸ்-03 என்ற முதல் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ ராக்கெட் என்று கூறப்படும் ‘எல்.வி.எம்.3-எம்5’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டது. இதனையடுத்து […]

Loading