ஸ்ரீஹரிகோட்டா, டிச. 24– அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) பாகுபலி ராக்கெட் இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என ‘இஸ்ரோ’ தெரிவித்தது. ‘இஸ்ரோ’ வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்–6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்–3 எம்6 ராக்கெட் மூலம் செலுத்த முடிவு […]
![]()



