இஸ்லாமாபாத், ஜூலை 17– பாகிஸ்தானில் அதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமான நிலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இடிபாடுகளில் […]
![]()


