செய்திகள்

‘பஹல்காம்’ தாக்குதலுக்கு ஷாங்காய் அமைப்பு நாடுகள் கண்டனம்

பீஜிங், செப்.1– ”பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்” என மாநாட்டிற்கு பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர். அவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் குழு […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித்ஷா தகவல்

புதுடெல்லி, ஜூலை 29– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார் என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து இன்று 2வது நாளாக அவையின் உறுப்பினர்கள் விவாதத்தில் […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்:

வாஷிங்டன், ஜூலை 18– பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது. பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் […]

Loading