பொன்னேரி டிச-13 தமிழ்நாடு வனத்துறை – பழவேற்காடு பறவைகள் சரணாலயம், பிஸ்லெரியின் முதன்மைத் திட்டம், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பழவேற்காடு வனத்துறை மற்றும் பறவைகள் சரணாலயம், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் கடலோர மீன்வள ஆராய்ச்சி அறக்கட்டளை, சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து பழவேற்காடு ஏரி நடுவிலுள்ள திட்டுதீவுகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக, பறவைகள் வாழும் தீவுகளில் காணப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிற […]
![]()


