ரெயில் கேட் மூடாமல் விடப்பட்டதால் விபரீதம் கடலூர், ஜூலை 8- கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில், பள்ளி வேன் […]
![]()


