செய்திகள்

கொட்டும் மழையில் திருவண்ணாமலையில் பரணி தீபம்

மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் திருவண்ணாமலை, டிச. 3– திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு “பரணி தீபம்” ஏற்றப்பட்டது. இன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. கோயிலில் […]

Loading