செய்திகள்

மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, டிச. 25: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜனவரி […]

Loading

செய்திகள்

பதவி உயர்வு பெறும் 30 ஐ.பி.எஸ். அதிகாரிகள்: தயாராகிறது அதிரடி டிரான்ஸ்பர் பட்டியல்

சென்னை, டிச. 3-– தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 3 கூடுதல் டிஜிபிக்கள், 7 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்கள் உள்பட 30 ஐ .பி .எஸ் அதிகாரிகள் விரைவில் பதவி உயர்வு பெறவுள்ளனர். 2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தமிழக தலைமை செயலாளருக்கு டிஜிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், சைபர் க்ரைம் கூடுதல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

“உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது” – பதவி உயர்வில் சமநிலை கோரும் அன்புமணி

சென்னை, நவ. 17: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அதற்கான உரிமைகளை வழங்காமலும் திமுக அரசு பாகுபாடு காட்டி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். . அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம், அவற்றை அழிக்க முயன்ற அரசு, இப்போது ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் […]

Loading