செய்திகள்

99 பயணளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்

காஞ்சிபுரம் டிச.24 உத்திரமேரூர் அரும்புலியூர் ஊராட்சி கரும்பாக்கத்தில் 99 பயனாளிகளுக்கு ரூ.92.86 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நிலமற்ற 16826 பயனாளிகளுக்கு 285.13 கோடி மதிப்பீட்டிலும் அரசு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2021 – 2025 ஐந்தாண்டில் மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30644 பயனாலிகளுக்கு 413.62 கோடி மதிப்பீட்டில் அரசு நிலத்தில் இலவச வீட்டுமை பட்டா […]

Loading