கதைகள் சிறுகதை

பக்தவத்சலம் சாலை..! : ராஜா செல்லமுத்து

“வழக்கம் போல் அன்றும் அந்தக் கல்லூரியின் காலை வகுப்புகள் தொடங்கின. பேசிக் கொண்டிருக்கும் மாணவர்களை அமைதிப்படுத்தினார், பேராசிரியர் செல்வி. “எல்லாரும் பேசாம அமைதியா இருங்க. இன்னைக்கு நாம பார்க்கப் போற பாடம் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் நினைவா வைக்கப்பட்ட சாலையைப் பற்றித்தான் பார்க்கப் போறோம்” என்று அவர் சொன்னபோது வகுப்பில் இருந்த மாணவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர். “பக்தவத்சலம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். மீஞ்சூர் பக்தவச்சலம், அப்படிங்கிறதுதான் அவருடைய உண்மையான பேரு. […]

Loading